நம் பிளாக்கை Facebook Networked Blogs பகுதியில் இணைக்க
நம்முடைய பதிவுகளை நாம் இதவரை Fecebook-ல் இணைக்க நாம் தான் ஒவ்வொரு பதிவையும் இணைக்க வேண்டும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய தேவையில்லை. நம்முடைய பிளாக்கை Networked blog என்ற புதிய facebook பகுதியில் இணைத்து விட்டால் போதும் நம்முடைய பதிவுகள் தானாகவே நம்முடைய Facebook-ன் சுவர் பகுதியில் வந்து விடும். இதன் மூலம் நாம் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பிளாக்குகளை இணைத்து கொள்ளலாம்.- Networked blogs ஒன்றிற்கும் மேற்ப்பட்ட பிளாக்குகளை இணைத்து விடலாம்.
- இதில் உங்கள் பிளாக்கினை இணைத்து விட்டால் ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் ஒவ்வொரு முறை பதிவை இணைக்க தேவையில்லை.
- நீங்கள் பதிவு போட்ட உடனேயே Facebook சுவர் பகுதியில் உங்களுடைய பதிவு இனைந்து விடும்.
- உங்கள் பதிவில் போட்ட படம் கூட சேர்ந்து வரும் என்பது இதன் தனி சிறப்பு.
- இதில் ஓட்டு போடும் வசதியும் உள்ளது.
- இதில் உங்களுக்கு பிடித்த பிளாக்கை Follow செய்யவும் முடியும்.
Register your blog with Networked bog
- இந்த வசதியை பெற முதலில் நம் பிளாக்கை பேஸ்புக்கின் Networked blog பகுதியில் இணைக்க வேண்டும்.
- இந்த லிங்கில் http://adf.ly/6bGrYசெல்லுங்கள். Register a blog என்ற button click செய்யவும். அதில் உங்கள் பிளாக்கின் விவரங்களை கொடுத்து விடவும்
- நீங்கள் இணைக்க போகும் பிளாக்கின் விவரங்களை கொடுத்து பின்னர் கீழே உள்ளNext button அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்

இதில் இரண்டாவது வழியை select செய்யவும். உங்களுக்கு கீழே ஒரு coding வரும். அந்த coding copy செய்து உங்கள் தளத்தில் Design- Add a Gadget – HtmlJavaScript சென்று paste செய்யவும். Save செய்ததும் திரும்பவும் இந்த பகுதிக்கு வந்து Verify Widgetஎன்பதை click செய்யவும்.

- உங்களுக்கு “Verification Successful” என்ற செய்தி பச்சை நிறத்தில் வரும். இது போல் வந்தால் இதுவரை நீங்கள் செய்தது சரி.
Importing Your Blog
இப்பொழுது நம் பிளாக்கை இங்கு பதிவேற்ற வேண்டும். இதற்க்கு உங்களுடைய window-வில் உள்ள Syndication என்ற button click செய்யவும்.
- click செய்ததும் உங்களுக்கு window வரும். அதில் உள்ள CHECK BOX click செய்யவும்.
- பக்கத்தில் உள்ள Publish a Test Post என்ற button click செய்யவும்.
- இந்த button click செய்ததும் ஒரு test post உங்களுடைய Facebook-ன் சுவர் பகுதியில் வந்திருக்கும். இனிமேல் நீங்கள் உங்கள் பிளாக்கில் பதிவிட்டால் அது உடனே உங்களுடைய facebook சுவர் பகுதில் வந்திருக்கும்.
Sunday, 11 March 2012
வெற்றியின் நோக்கம்
Tuesday, May 3, 2011 2:01 PM , 0 Comments
Labels: பொதுவானவை
Labels: பொதுவானவை
விளையாடும் விளையாட்டிலிருந்து செய்கின்ற வேலை வரையிலும் வெற்றியை விரும்பாதவர் எவருமில்லை, நான்கு கடைகளுக்கு நடுவில் ஒரு கடையை அமைத்து, மற்ற கடைகளை விடவும் வியாபாரம் அதிகமாக நடைபெற்றால், அதைவிட சந்தோசம் வேறு எதுவும் இருக்க முடியாது. நாற்பது மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஒருவன் மட்டும் அதிக மதிப்பெண்கள் எடுத்து, வெற்றியடைந்தால் அவனுக்கு அதை விடவும் வேறு சந்தோசம் இருக்க முடியாது.
ஊர் பசங்க எல்லாம் கண் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணானவள் அதில் ஒருவனுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டினால் அந்த வெற்றிக் களிப்பை விடவும் வேறு ஒரு மகிழ்ச்சி அவனுக்கு இருக்க முடியாது. இப்படி வெற்றி என்பது அனைவரும் விரும்பும் ஒரு பரவசப் பொருளாகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வெற்றியை எதிர்பார்த்துதான் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். அடுப்பில் தீ வைப்பவள் சோறு பொங்கும் போது வெற்றியை காண்கிறாள், ஆற்றில் மீன் பிடிப்பவன் மீன் சிக்கும்போது வெற்றியை காண்கிறான்.
இப்படி சின்ன விசயங்களிலும் வெற்றி வரும்போது தான் மகிழ்ச்சியும், சந்தோசமும் வருகிறது, சிலருக்கு வெற்றியை எதில் காண வேண்டும் என்றே தெரியாது, இரண்டு மனிதர்கள் வாய்ச்சண்டை போட்டுக் கொள்ளும் போது, யார் பேச்சை நிறுத்துகிறார்களோ அவர் தோற்று விட்டதாக நினைத்துக் கொள்வார்கள், அப்படியானால் வெற்றி பெறுவதற்கு தாறுமாறான வார்த்தைகளை பேசத்தெரிந்தாலே போதுமா! அப்படியானால் அவர்கள் நோக்கத்திற்கான கீழ்தரமான வெற்றியே கிடைக்கும்.
வெற்றியின் நோக்கம் உயர்வாக இருக்க வேண்டும், நாம் பிரமிப்படைவர்களாக மட்டுமல்ல, பிரமிப்படைய வைப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்காக ஆகாயத்தில் கோட்டை கட்ட கூடாது, அந்தரத்தில் தோட்டம் போடக்கூடாது, தண்ணீரிலே கோலம் போடக்கூடாது நடக்க வேண்டிய காரியங்களையே செய்ய வேண்டும். வானத்தை நோக்கி பறப்பதற்கு முன்னால் பூமியில்தான் பிறந்தோம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
வெற்றியின் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கு ஒரு வழி இருக்கிறது! ''நாம் கட்டி வைத்திருக்கும் கோட்டையை இடித்து விட்டு புதிய கோட்டையை கட்டுவதுதான் அந்த வழி'' ஒன்றை இடிக்காமல் அதே இடத்தில் இன்னொன்றை கட்ட முடியாது. பகலெல்லாம் டிவி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இடிக்காமல் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய பழக்கத்திற்கு நம்மை தயாராக்கிக் கொள்ள முடியாது. விடிந்த பிறகும் தூங்க வேண்டும் என்ற எண்ணத்தை இடிக்காமல், காலைதோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க முடியாது.
தன்னை மாற்றங்களுக்கு பழக்கிக் கொள்பவனால்தான் எவ்வித வெற்றியையும் அடைய தயாராகிக்கொள்ள முடியும். நாம் தூங்கும் அதே இடத்தில்தான் தினமும் தூங்க வேண்டும் என்பதில்லை, ஒருநாள் படுக்கையறையில் தூங்கினால் இன்னொரு நாள், சமையலறையில் கூட தூங்கலாம். மாற்றங்களே மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும், மாற்றங்களே வெற்றியின் உணர்வுத் தூண்டுதல்களாக செயல்பட்டு விரையத் தூண்டிவிடும்.
நாமோ எதை கட்டி வைத்திருக்கிறோமோ அந்த வரைமுறையை இடிக்க சிறிதும் தயாராவதில்லை, மெத்தையில்தான் தூங்குவேன் என்றால் ஏன் இன்று தரையில் தூங்கிப் பார்க்கலாமே! அது புதிய மகிழ்ச்சியாக இருக்குமே! என்று எவரும் நினைப்பதில்லை, ஒருநாள் வீட்டில் குளித்தால், ஒருநாள் ஆற்றில் குளியுங்கள், ஒருநாள் குளத்தில் குளியுங்கள், எது நல்லது என்று ருசி பார்த்து அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் அதுவே நீங்கள் கட்டி வைத்த கோட்டையாகிவிடும். பின்னர் அதை இடிப்பது சிரமம்.
புடிச்சாலும் புளியங்கொம்பை தான் புடிப்பேன் என்று ஒன்றை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், உங்கள் நோக்கமும் அதற்குள்ளேயே சுருண்டு கிடந்து வியாகுலப் பட்டுக் கொண்டிருக்கும். மாறிவரும் உலகில் மாற்றங்களுக்கும் தயாரானால் தான் புதிய வெற்றியின் புதிய பாதையை அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் தொங்கிக் கொண்டிருப்பது நிஜமாகவே உயர்வானதுதான் என்றால் பரவாயில்லை, அதுவே பலமிழந்து கொண்டிருந்தால் விழுவதற்குள் கட்சி மாறிவிடுங்கள் நிச்சயம் ஒரு புதிய வெற்றிக்கொடியை நாட்டி வைக்க முடியும்.
ஊர் பசங்க எல்லாம் கண் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணானவள் அதில் ஒருவனுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டினால் அந்த வெற்றிக் களிப்பை விடவும் வேறு ஒரு மகிழ்ச்சி அவனுக்கு இருக்க முடியாது. இப்படி வெற்றி என்பது அனைவரும் விரும்பும் ஒரு பரவசப் பொருளாகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வெற்றியை எதிர்பார்த்துதான் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். அடுப்பில் தீ வைப்பவள் சோறு பொங்கும் போது வெற்றியை காண்கிறாள், ஆற்றில் மீன் பிடிப்பவன் மீன் சிக்கும்போது வெற்றியை காண்கிறான்.
இப்படி சின்ன விசயங்களிலும் வெற்றி வரும்போது தான் மகிழ்ச்சியும், சந்தோசமும் வருகிறது, சிலருக்கு வெற்றியை எதில் காண வேண்டும் என்றே தெரியாது, இரண்டு மனிதர்கள் வாய்ச்சண்டை போட்டுக் கொள்ளும் போது, யார் பேச்சை நிறுத்துகிறார்களோ அவர் தோற்று விட்டதாக நினைத்துக் கொள்வார்கள், அப்படியானால் வெற்றி பெறுவதற்கு தாறுமாறான வார்த்தைகளை பேசத்தெரிந்தாலே போதுமா! அப்படியானால் அவர்கள் நோக்கத்திற்கான கீழ்தரமான வெற்றியே கிடைக்கும்.
வெற்றியின் நோக்கம் உயர்வாக இருக்க வேண்டும், நாம் பிரமிப்படைவர்களாக மட்டுமல்ல, பிரமிப்படைய வைப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்காக ஆகாயத்தில் கோட்டை கட்ட கூடாது, அந்தரத்தில் தோட்டம் போடக்கூடாது, தண்ணீரிலே கோலம் போடக்கூடாது நடக்க வேண்டிய காரியங்களையே செய்ய வேண்டும். வானத்தை நோக்கி பறப்பதற்கு முன்னால் பூமியில்தான் பிறந்தோம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
வெற்றியின் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கு ஒரு வழி இருக்கிறது! ''நாம் கட்டி வைத்திருக்கும் கோட்டையை இடித்து விட்டு புதிய கோட்டையை கட்டுவதுதான் அந்த வழி'' ஒன்றை இடிக்காமல் அதே இடத்தில் இன்னொன்றை கட்ட முடியாது. பகலெல்லாம் டிவி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இடிக்காமல் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய பழக்கத்திற்கு நம்மை தயாராக்கிக் கொள்ள முடியாது. விடிந்த பிறகும் தூங்க வேண்டும் என்ற எண்ணத்தை இடிக்காமல், காலைதோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க முடியாது.
தன்னை மாற்றங்களுக்கு பழக்கிக் கொள்பவனால்தான் எவ்வித வெற்றியையும் அடைய தயாராகிக்கொள்ள முடியும். நாம் தூங்கும் அதே இடத்தில்தான் தினமும் தூங்க வேண்டும் என்பதில்லை, ஒருநாள் படுக்கையறையில் தூங்கினால் இன்னொரு நாள், சமையலறையில் கூட தூங்கலாம். மாற்றங்களே மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும், மாற்றங்களே வெற்றியின் உணர்வுத் தூண்டுதல்களாக செயல்பட்டு விரையத் தூண்டிவிடும்.
நாமோ எதை கட்டி வைத்திருக்கிறோமோ அந்த வரைமுறையை இடிக்க சிறிதும் தயாராவதில்லை, மெத்தையில்தான் தூங்குவேன் என்றால் ஏன் இன்று தரையில் தூங்கிப் பார்க்கலாமே! அது புதிய மகிழ்ச்சியாக இருக்குமே! என்று எவரும் நினைப்பதில்லை, ஒருநாள் வீட்டில் குளித்தால், ஒருநாள் ஆற்றில் குளியுங்கள், ஒருநாள் குளத்தில் குளியுங்கள், எது நல்லது என்று ருசி பார்த்து அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் அதுவே நீங்கள் கட்டி வைத்த கோட்டையாகிவிடும். பின்னர் அதை இடிப்பது சிரமம்.
புடிச்சாலும் புளியங்கொம்பை தான் புடிப்பேன் என்று ஒன்றை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், உங்கள் நோக்கமும் அதற்குள்ளேயே சுருண்டு கிடந்து வியாகுலப் பட்டுக் கொண்டிருக்கும். மாறிவரும் உலகில் மாற்றங்களுக்கும் தயாரானால் தான் புதிய வெற்றியின் புதிய பாதையை அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் தொங்கிக் கொண்டிருப்பது நிஜமாகவே உயர்வானதுதான் என்றால் பரவாயில்லை, அதுவே பலமிழந்து கொண்டிருந்தால் விழுவதற்குள் கட்சி மாறிவிடுங்கள் நிச்சயம் ஒரு புதிய வெற்றிக்கொடியை நாட்டி வைக்க முடியும்.
வெளியே வாருங்கள்
முதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.
வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள் அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைமுதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.
வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள். அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைக்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.க்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.
வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள் அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைமுதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.
வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள். அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைக்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.க்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.
திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? அடிக்கடி புலம்புகிறீர்களா?
திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!
அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ரொப்ளம் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம்.
அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்’ இருக்குமாம். இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!
எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர். அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்’ அடித்து விடுமாம்.
அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம். கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம்.
ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம். மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம்.
அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம். இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம்.
அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.
- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள். இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள். என்ன தம்பதியரே… நீங்களும் இப்படித் தானே வாழப்போறீங்க? அது சரி… கட்டிப்பிடி வைத்தியத்தை மட்டும் மறந்துவிட மாட்டீங்களே
மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்
அரிது அரிது மானிடராதல் அரிது என்பார்கள். மனித பிறவி அத்துணை உயரிய-அரிய பிறவி அப்படிப்பட்ட ஒரு பிறப்பினை எய்தியவர்கள், இவ்வுலக வாழ்க்கையை முறைப்படி வாழும் போது தெய்வத்துக்குச் சமானமானவர்கள் ஆகிறார்கள்.
ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், தங்கள் மனம்போல வாழ்ந்து, கண்டபடி திரிந்து, வரைமுறையற்றுப் போய் இருக்கிறார்கள்
அண்மைக் காலமாக ஆண்மைக் குறைவு, ஆண் மலட்டுத் தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.
முற்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வரைமுறையான வாழ்வுச் சூழல் இரசாயனக் கலப்பற்ற இயற்கை உணவுகள், பெரியவர்களின் வழி நடத்துதல், ஒழுக்கமான வாழ்வு முறை, ஆண்கள் சமூகத்தில் நல்ல சரீர-மன வளத்துடன் வாழ உதவின. ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தலை தூக்கியது இல்லை
ஆனால் இன்று இதற்கு நேர்மாறான நிலை இருக்கிறது
நாம் சுவாசிக்கிற காற்றில்கூட கலப்படம், குடிக்கிற தண்ணீர் கூட சுத்தமானதாக, சுகாதாரமானதாக இல்லை மனிதன் எந்திரங்களோடு எந்திரமாகவே மாறிப் போய் வாழ்ந்து வருகிறான்.
எதிலும் நாரிகம், அவசரம் என்ற பெயரில் பாஸ்ட் புட் அந்த ரசாயனக் கலவைகள் உடலில் பக்க விளைவுகளை சேர்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த விளைவுகளால்தான் ஆண் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் குறைந்து விடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆண் விந்துவில் உயிரணுக்கள் அறவே இல்லாதவர்களும் கூடி வருகிறார்கள். இன்னும் சிலருக்கு விந்துவில் செத்த அணுக்களே பிரதானமாக இருக்கின்றது.
சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திரம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தால் கெட்டுப் போன நிலைதான் இன்றைய ஆண்களின் ஆண்மைக் குறைவு, ஆண் உயிரணு அறவே இல்லாத நிலைமை, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகள்
பெற்றோர்களும் இன்றைய பிள்ளைகளை எப்படி வழி நடத்துவது என்று தெரியாமல், திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கோ பிள்ளைகளை வழி நடத்த நேரமும் இல்லை.
இளம் வயதிலே-குறிப்பாக டீன் ஏஜ் பருவத்திலே ஆண்களை ஒழுக்கமான வாழ்வுக்கு வழி நடத்தாததின் விளைவுதான் சுய இன்பம், பிஞ்சிலே பழுத்து பிற மாதர் உறவு, விலைமகள் தொடர்பு, ஹோமோ செக்ஸ் என்ற ஓரினப் புணர்ச்சி உள்ளிட்ட விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
இத்தகைய செயல்பாடுகள், பின்னாளில் மலட்டுத் தன்மைக்கு வழி நடத்துகின்றன. சிலருக்கோ உயிரையே பறிக்கிற எய்ட்ஸாக மாறுகின்றது. இன்னும் சிலருக்கோ திருமணம் முடிந்து, முறைப்படி அனுபவிக்க வேண்டிய தாம்பத்ய இன்பத்தை மனைவியுடன் அனுபவிக்க இயலாமல் அவதியுறுகிற அவலம்... சொல்லிக் கொண்டே போகலாம்.
இளைய தலைமுறை பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் சுதந்திரம் என்ற பெயரில், நினைத்த நேரத்தில், நினைத்தவருடன் சுற்றித்திரிந்து, திருமணத்துக்கு முன்பே தாம்பத்ய சுகத்தை பெற்று விடுகிற அவலமும் நடக்கிறது. இதனால் பிறப்புறுப்பிலே தொற்று, கருப்பையிலே தொற்று உள்ளிட்ட பல பிரச்சினைகளை தாங்களே வரவழைத்துக் கொள்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் திருமணமாகி முறைப்படியான தாம்பத்ய உறவு, குழந்தைப் பேறு போன்றவற்றுக்கு வழியற்று, கண்ணீரில் வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருப்பதை மருத்துவத்தில் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட ஆண்மைக்குறைவு, பெண் மலட்டுத் தன்மை, திருமணத்துக்கு முன்னதாகவே பாலுறவு போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க தகுந்த விழிப்புணர்வு இங்கே உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், தங்கள் மனம்போல வாழ்ந்து, கண்டபடி திரிந்து, வரைமுறையற்றுப் போய் இருக்கிறார்கள்
அண்மைக் காலமாக ஆண்மைக் குறைவு, ஆண் மலட்டுத் தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.
முற்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வரைமுறையான வாழ்வுச் சூழல் இரசாயனக் கலப்பற்ற இயற்கை உணவுகள், பெரியவர்களின் வழி நடத்துதல், ஒழுக்கமான வாழ்வு முறை, ஆண்கள் சமூகத்தில் நல்ல சரீர-மன வளத்துடன் வாழ உதவின. ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தலை தூக்கியது இல்லை
ஆனால் இன்று இதற்கு நேர்மாறான நிலை இருக்கிறது
நாம் சுவாசிக்கிற காற்றில்கூட கலப்படம், குடிக்கிற தண்ணீர் கூட சுத்தமானதாக, சுகாதாரமானதாக இல்லை மனிதன் எந்திரங்களோடு எந்திரமாகவே மாறிப் போய் வாழ்ந்து வருகிறான்.
எதிலும் நாரிகம், அவசரம் என்ற பெயரில் பாஸ்ட் புட் அந்த ரசாயனக் கலவைகள் உடலில் பக்க விளைவுகளை சேர்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த விளைவுகளால்தான் ஆண் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் குறைந்து விடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆண் விந்துவில் உயிரணுக்கள் அறவே இல்லாதவர்களும் கூடி வருகிறார்கள். இன்னும் சிலருக்கு விந்துவில் செத்த அணுக்களே பிரதானமாக இருக்கின்றது.
சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திரம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தால் கெட்டுப் போன நிலைதான் இன்றைய ஆண்களின் ஆண்மைக் குறைவு, ஆண் உயிரணு அறவே இல்லாத நிலைமை, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகள்
பெற்றோர்களும் இன்றைய பிள்ளைகளை எப்படி வழி நடத்துவது என்று தெரியாமல், திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கோ பிள்ளைகளை வழி நடத்த நேரமும் இல்லை.
இளம் வயதிலே-குறிப்பாக டீன் ஏஜ் பருவத்திலே ஆண்களை ஒழுக்கமான வாழ்வுக்கு வழி நடத்தாததின் விளைவுதான் சுய இன்பம், பிஞ்சிலே பழுத்து பிற மாதர் உறவு, விலைமகள் தொடர்பு, ஹோமோ செக்ஸ் என்ற ஓரினப் புணர்ச்சி உள்ளிட்ட விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
இத்தகைய செயல்பாடுகள், பின்னாளில் மலட்டுத் தன்மைக்கு வழி நடத்துகின்றன. சிலருக்கோ உயிரையே பறிக்கிற எய்ட்ஸாக மாறுகின்றது. இன்னும் சிலருக்கோ திருமணம் முடிந்து, முறைப்படி அனுபவிக்க வேண்டிய தாம்பத்ய இன்பத்தை மனைவியுடன் அனுபவிக்க இயலாமல் அவதியுறுகிற அவலம்... சொல்லிக் கொண்டே போகலாம்.
இளைய தலைமுறை பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் சுதந்திரம் என்ற பெயரில், நினைத்த நேரத்தில், நினைத்தவருடன் சுற்றித்திரிந்து, திருமணத்துக்கு முன்பே தாம்பத்ய சுகத்தை பெற்று விடுகிற அவலமும் நடக்கிறது. இதனால் பிறப்புறுப்பிலே தொற்று, கருப்பையிலே தொற்று உள்ளிட்ட பல பிரச்சினைகளை தாங்களே வரவழைத்துக் கொள்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் திருமணமாகி முறைப்படியான தாம்பத்ய உறவு, குழந்தைப் பேறு போன்றவற்றுக்கு வழியற்று, கண்ணீரில் வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருப்பதை மருத்துவத்தில் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட ஆண்மைக்குறைவு, பெண் மலட்டுத் தன்மை, திருமணத்துக்கு முன்னதாகவே பாலுறவு போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க தகுந்த விழிப்புணர்வு இங்கே உருவாக்கப்பட வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு, ஒழுக்கமும், இயற்கை உணவும், பெரியவர்களின் வழிநடத்துதலும், சித்த மருத்துவமும் இணைந்து கை கொடுக்கும் ஏற்கத்தான் இன்றைய தலைமுறை தயாராக வேண்டும்.
நீங்கள் பிரச்னைகளை கண்டு துவண்டு போய் உள்ளவரா?
ஹாய் பிரண்ட்ஸ், பிரச்சனைகள் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும். எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
அதற் கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…
* நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக்கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.
* எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும் எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகுங்கள்.
உங்களுக்கு நேர்ந்த பிரச்சனையை விட, இந்த உலகில் எவ்வளவோ பிரச்னைகள் எப்படியெல்லாமோ தீர்க்கப்படுகிறது; எனவே, அவற்றையெல்லாம் விட நமது பிரச்சனை ஒன்றுமே இல்லை என்று எண்ணுங்கள்; அப்போது தான் பிரச்சனைக்கு உரிய தீர்வை தெளிவாக யோசிக்க முடியும்.
* எல்லா பிரச்னைக்கும் என்னால் தீர்வு காணமுடியும் என்று அசட்டு தைரியத்துடன் செயல்படாதீர்கள். அதேபோல், தேவையில்லாமல் பிறரது பிரச்னைகளையும் உங்கள் சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவைப்படும் போது, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுங்கள்.
* ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, முடிந்தவரை அன்றைய பிரச்னையை அன்றே தீர்க்க முயலுங்கள். இல்லாவிடில், நேற்றைய பிரச்னை, நாளைய பிரச்னை என அனைத்தும் சேர்ந்து உங்களை வலுவிழக்கச் செய்யும்.
* ஒரு நாளில் குறிப்பிட்ட பிரச்சனைக்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட்டு நிறைவேற்றுங்கள். அதை அந்தந்த நேரத்தில் முடித்துவிட முயற்சியுங்கள்.
* ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டும் சமாளியுங்கள். எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு காண முடியாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.
* ஒவ்வொரு பிரச்னைக்கும், ஒவ் வொரு விதமான அணுகுமுறை மாற்றங்களைக் கண்டுபிடியுங்கள். அதற்கேற்ப தீர்வுகளைக் காணுங்கள். எதை எளிதாக முடிக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள்.
இந்த அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த ரெடியாயிட்டீங்களா? தைரியமாக, மனரீதியாக பிரச்னைகளை கையாள தயாராகிட்டீங்களா…
இப்படி பிரச்சனைகளைக் கண்டு நீங்க பயப்படலேன்னா, இனிமேல் எந்த பிரச்சனையும் உங்கள் மீது பயணிக்காது. அவை உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள்; வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!
* நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக்கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.
* எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும் எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகுங்கள்.
உங்களுக்கு நேர்ந்த பிரச்சனையை விட, இந்த உலகில் எவ்வளவோ பிரச்னைகள் எப்படியெல்லாமோ தீர்க்கப்படுகிறது; எனவே, அவற்றையெல்லாம் விட நமது பிரச்சனை ஒன்றுமே இல்லை என்று எண்ணுங்கள்; அப்போது தான் பிரச்சனைக்கு உரிய தீர்வை தெளிவாக யோசிக்க முடியும்.
* எல்லா பிரச்னைக்கும் என்னால் தீர்வு காணமுடியும் என்று அசட்டு தைரியத்துடன் செயல்படாதீர்கள். அதேபோல், தேவையில்லாமல் பிறரது பிரச்னைகளையும் உங்கள் சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவைப்படும் போது, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுங்கள்.
* ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, முடிந்தவரை அன்றைய பிரச்னையை அன்றே தீர்க்க முயலுங்கள். இல்லாவிடில், நேற்றைய பிரச்னை, நாளைய பிரச்னை என அனைத்தும் சேர்ந்து உங்களை வலுவிழக்கச் செய்யும்.
* ஒரு நாளில் குறிப்பிட்ட பிரச்சனைக்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட்டு நிறைவேற்றுங்கள். அதை அந்தந்த நேரத்தில் முடித்துவிட முயற்சியுங்கள்.
* ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டும் சமாளியுங்கள். எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு காண முடியாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.
* ஒவ்வொரு பிரச்னைக்கும், ஒவ் வொரு விதமான அணுகுமுறை மாற்றங்களைக் கண்டுபிடியுங்கள். அதற்கேற்ப தீர்வுகளைக் காணுங்கள். எதை எளிதாக முடிக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள்.
இந்த அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த ரெடியாயிட்டீங்களா? தைரியமாக, மனரீதியாக பிரச்னைகளை கையாள தயாராகிட்டீங்களா…
இப்படி பிரச்சனைகளைக் கண்டு நீங்க பயப்படலேன்னா, இனிமேல் எந்த பிரச்சனையும் உங்கள் மீது பயணிக்காது. அவை உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள்; வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!
எல்லோரும் உங்களை விரும்ப வேண்டுமா?
நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா? இனிமையாக பேசுகிறவர்களையா? சிரித்த முகம் உள்ளவர்களையா? வெகுளியாக இருப்பவர்களையா? இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள் விரும்புவீர்களா? உங்களிடம் கேட்டால் 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள், ஆனால் சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள் விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள், நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப வைத்திருக்கிறார் அது எப்படி?
சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக இருக்கலாம், அது நீங்களாகவும் இருக்கலாம். சிலருக்கு இனிமையாக பேசுகின்ற வரம் கிடைக்காமலிருக்கலாம், அதுவும் நீங்களாகவும் இருக்கலாம், பரவாயில்லை, அழகு என்பது நம்மில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்று, அது உடம்பிலிருந்து தான் பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம் செயல்களில் பிரதிபலிக்கலாம், எண்ணங்களில் பிதிபலிக்கலாம், குணநலன்களில் பிரதிபலிக்கலாம்.
உங்கள் உதடுகள் சில்லறைகளைப் போல சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம், பரவாயில்லை, பேசுவது இரண்டு வார்த்தைகளாக இருந்தாலும் சில்லறையாக சிந்தாமல் நோட்டுக்களாக அவிழ்த்து விட்டால், உங்கள் பேச்சுக்களே விரும்பப்படும். சிலரைப்போல சிரித்த மாதிரியான முகம் உங்களுக்கு இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை, சிரிப்பை தேவைக்கு சிந்தினாலே போதும் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.
இப்படிதான் சிலருக்கு முக்கிய தகுதிகள் தோற்றத்திலோ, உதடுகளிலோ, நடை உடை பாவனைகளிலோ, இருப்பதில்லை. அவை மறைந்திருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களை உங்களுக்கும் விரும்பத் தோன்றும். நண்பனாக்கிக் கொள்ளத் தோன்றும். நீங்களும் உங்களுக்கு பிடித்தமான ஒரு விசயத்தில் உங்களை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒரு அழகை வெளியே பிரதிபலித்துக் காட்டுங்கள், எல்லாராலும் விரும்பப் படுவீர்கள்.
பிறருக்கு பிடித்தமானவராக இருக்க தினம் தினம், புதுப்புதுத் துணிமணிகளை உடுத்த வேண்டிய தேவையில்லை, அணிந்திருக்கும் உடை உங்களுக்கு பிடித்தமானதாகவும், சுத்தமானதாகவும் இருந்தாலே போதும். நாளுக்கு நாள் உங்களை கலர்கலராக மாற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவர்களின் மனம் ஆரம்பத்தில் விரும்பினாலும் போகப்போக ஏளனமாக பார்க்க ஆரம்பிக்கும்.
மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டுமென்பது, உங்கள் தோற்றத்தை விரும்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்தால், உங்களை விடவும் உங்கள் படைப்பு விரும்பப் படுவதையே விரும்புவீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தீர்களானால், உங்களை விடவும் உங்கள் நிறுவனம் விரும்பப் பட வேண்டுமென்றே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் உள்ளிருக்கும் அழகின் வெளிப்பாடுதான் நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனமாகவும், தொழிலாகவும், படைப்பாகவும் வெளிப்படும் போது, அவை விரும்பத்தக்கதாக இருந்தால் நீங்களும் விரும்பத் தக்கவர்களாகவே இருப்பீர்கள்.
சில கல்லூரிகளின் கடைசி நாட்களில், மாணவிகளிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த மாணவன் யார் என்ற பட்டியல் கேட்கப்படும். அப்போது அந்த மாணவிகள் மிகவும் அழகான ஒரு மாணவனையோ அல்லது இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாணவனையோ, யாரையாவது கிண்டலடித்து சிரிப்பை வரவழைக்கின்ற மாணவனையோ மிகவும் பிடிக்கும் என்று சொல்லமாட்டார்கள். அவர்களின் பட்டியலில் ஆத்மார்த்தமான வேறு ஒரு முடிவே வரும். அமைதியாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், தன்னுள் இருக்கும் அழகான குணத்தை செயல்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவனையே மிகவும் பிடிக்கும் என்ற பட்டியலை தயார் செய்வார்கள்.
ஏனைன்றால் அவன் அமைதியாக இருந்தாலும், பொறுப்புகளை முன் கூட்டியே யோசித்து, செயற்பட்டுக் கொண்டிருப்பவனாக இருப்பான். கல்லூரி பாடங்களில் மட்டுமல்ல, கல்லூரி விழாவிலிருந்து சுற்றுலா வரையிலும் எவற்றையெல்லாம் மற்றவர்கள் எவற்றைச் செய்யாமல் இருக்கிறார்களோ, அவைகளை முன்னதாகவே யோசித்து தன் அழகை வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பான். இப்படி தன் விருப்பங்களில், திறமைகளில் இருக்கின்ற அழகினை செயல் வடிவமாக செதுக்கிக் கொண்டிருப்பவர்களையே மற்றவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள்.
தோற்ற அழகு மட்டுமே உள்ளவர்களை மற்றவர்கள் கண்களால் படம் பிடித்து, இதயத்தில் எளிதாக சேமித்து வைப்பார்கள். அழகாக இருப்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில் எளிதாக இடம்பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்களின் அழகு அட்டைப்படத்தைப் போல வெளியில்தான் அழகாக இருக்கும், உள்ளே புரட்டிப் பார்க்கும் போது ஒன்றுமிருக்காது. அதுவே அழகற்ற அட்டைப் படமாக இருந்தாலும் புரட்ட புரட்ட இனிக்கும் புத்தகங்களைப் போல இருப்பவர்களே, மற்றவர்களின் இதயத்தில் அழிக்க முடியாத தனி இடத்தைப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
கண்களால் கணக்கு போட்டுவிடாதீர்கள்!
கண்களால் கணக்கு போடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒருவரை பார்த்தவுடன் இவன் இப்படிப் பட்டவன் தான் என்ற ஒரு தவறான கணக்கை போட்டு விடுவார்கள். சிலர் விசயத்தில் அவகள் தோற்றமும், முகக்கோடுகளும் அவர்கள் குணத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் அது போல பார்க்கும் அனைவரையுமே பார்வையாலயே எடை போட்டு விட முடியாது. ஆதிமுதல் பழகும் சில உற்ற நண்பர்களையே சில வேளைகளில் புரிந்துகொள்ள முடிவதில்லை இதில் ஒருவரை பார்த்ததும் எடை போடுவது எப்படி சரியாகும்.
மனம் என்பது நல்லதை நாடுவதைப் போல தீயதையும் நாடும் குணமுள்ளது, இன்று நல்லதை நாடுகின்ற உங்கள் நண்பனை காலாகாலத்துக்கும் நல்லவன் என்ற முத்திரையை குத்திவிட முடியாது, நாளை அவன் எதை நாடுவான், எதை தேடுவான் என்பது யாருக்குத் தெரியும். நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நல்லவர்களை நீங்கள் நம்பிக்கை என்ற சங்கிலியால் கட்டிவைத்துள்ளீர்கள், நாளை அவர்கள் அதை அவிழ்க்க மாட்டார்கள் என்று எந்த நிச்சயமும் இல்லை.
எனவே யாரையும் பார்த்து 'இவர்கள் இப்படிதான் இருப்பார்கள்' என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். மனிதன் என்பவன் புரிந்துகொள்ள முடியாத ஒரு இனம். குரங்கு, யானை, பாம்பு, நண்டு, நரி என்று இவைகளை எல்லாம், நாம் ஆராய முடியும். அவைகளை எளிதில் எடைபோட முடியும். அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட குண நலன்கள் இருக்கும். அந்த குணநலன்களை தாண்டி அவைகள் வேறு எதுவும் செய்து விடாது, ஆனால் மனிதன் அப்படியல்ல அவனின் மன ஜாலங்கள் எதையெல்லாம் செய்யத் தூண்டும் என்பது அவனுக்கே தெரியாது.
அப்படியென்றால் எந்த மனிதனிடமும் பழகக்கூடாதா? கெடுதல் செய்து விடுவார்களா? யாரையும் நம்பக் கூடாதா? ஏமாற்றி விடுவார்களா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பாதீர்கள். யார் மேலும் நம்பிக்கை வைத்து பழகலாம், உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர்களும் நடந்து கொள்ளலாம். ஆனால் யாரைப்பற்றியாவது உங்களுக்கு அதிருப்தி ஏற்படும்போது, குமுறிக் கொண்டிருக்காமல், குழம்பிக் கொண்டிருக்காமல் தெளிவடைய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கங்கள்.
பார்ப்பதற்கு பாலைப்போல இருப்பவர்கள் பழகுவதற்கு தேளைப்போல இருக்கலாம், பிறருக்கு பிடிக்காத, பிறரோடு பொருந்தாத ஒருவன் நமக்கு பிடித்தவனாக, நம் எண்ணங்களோடு பொருந்தியவனாக இருக்கலாம், இன்று நாம் வெறுக்கும் ஒருவன் நாளடைவில் நமக்கே விரும்பத் தக்கவனாகலாம். சிலர் சிலசமயங்களில் நம்மோடு ஒத்துப் போகிறவர்களாகவும், சிலசமயம் விரும்பத் தகாதவர்களாகவும் இருக்கலாம். சிலரை நாம் மிகவும் விரும்பலாம் ஆனால் அவர்கள் நம்மை திரும்பிப் பார்க்காமலே போகலாம்.
இப்படி மனித பிறவிகள் வெவ்வேறு குணநலன்களோடு, வெவ்வேறு விருப்பங்களோடு, வெவ்வேறு மன நிலைகளோடு, வெவ்வேறு ஆசைகளோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை புரிந்துகொள்வதை போல அவர்கள் இருப்பதில்லை, அவர்களை எப்படி எடை போடுகிறோமோ அப்படி அவர்கள் இருப்பதில்லை, அவர்களைப் பற்றிய நம் அபிப்ராயங்களின் படி அவர்கள் இருப்பதில்லை. நாம் நினைப்பது போல் அவர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
எனவே யாராவது உங்களை வெறுத்தாலோ, உங்களை பிரிந்தாலோ, உங்களை அவமதித்தாலோ, கண்டுகொள்ளாமல் போனாலோ நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதுவரையிலும் 'இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்' என்று நினைத்த நீங்கள் 'இவர்கள் இப்படியும் இருப்பார்கள்' என்ற புதிய பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். இதுபோன்ற அனுபவங்கள் இனிமேலும் வரும்போது இந்த பாடம் உங்களுக்கு கை கொடுக்கும்.
உற்சாகம் பிறக்க.......
நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய், உன் குரல் எவ்வளவு அழகாக இருக்கிறது, உன் சிரிப்பு, முக அமைப்பு என்று மொத்த உருவமே அழகு தோட்டமாக இருக்கிறது, உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுகிறது - கொஞ்சம் அழகாக இருப்பவருக்கு இது போன்ற வார்த்தைகள்தான் உற்சாகத்தை கொடுக்கும் ஆனால் அழகிற்கும் உற்சாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, பிறர் பாராட்டிதான் நமக்கு உற்சாகம் வர வேண்டுமா?
உனக்கு இப்போது நேரம் நன்றாக இருக்கிறது, இனி நீ நினைத்ததெல்லாம் நல்லபடியாக நிறைவேறிவிடும், உன் கஷ்டங்களுக்கு ஒரு விடிவு காலம் வந்து விட்டது, ஊர் போற்ற வாழ போகிறாய் - இப்படி ஒரு ஜோதிட முடிவை கேட்பவனுக்கு உற்சாகம் பிறக்கும், இப்படிதான் நாம் உற்சாகத்தை உருவாக்க வேண்டுமா, சந்தோஷம் என்பது பிறரின் அபிப்பிராயத்திலா இருக்கிறது, சந்தோஷத்தை தருவது அழகோ, ஜோதிடமோ இல்லை, நம்மை எப்படி தயார்படுத்தி வைக்கிறோமோ அப்படிதான் அனைத்தும் நடக்கும்.
நீங்கள் மகிழ்ச்சியாகவோ, உற்சாகமாகவோ இருக்கத் தயாராகவில்லை என்றால் எப்படி உற்சாகம் கிடைக்கும். கதவை மூடி வைத்தால் வீட்டில் இருப்பவன் வெளியே வர முடியாது, வெளியே இருப்பவன் உள்ளே வர முடியாது, தயாராக இருக்க வேண்டும் என்பது தேவையான கதவுகளை திறந்து வைப்பதை போன்றது, உங்களில் தேங்கியிருக்கும் உற்சாகத்தை திறந்து விடுங்கள் அது அருவியை போல பாய்ந்து கொண்டிருக்கட்டும், வெளி மனிதர்கள் தருவது போதையை போன்ற சந்தோஷங்களாகும், அது துன்பத்திலேயும் கொண்டு விடும்
உற்சாகம் வர வேண்டும் என்று தயாராகி ஒரு கதவை நீங்கள் திறந்து வைத்தீர்களானால் சோர்வுகளையும், களைப்புகளையும் உள்ளே செல்ல அந்த கதவு அனுமதிக்காது, உலகாகட்டும் பிற மனிதர்களாகட்டும் அவைகள் தரும் உற்சாகத்தை மட்டுமே உள்ளே செல்ல அந்த கதவு அனுமதிக்கும், அதை செய், இதை செய் என்று பிறர் நம்மை தட்டுவதற்கு முன்னால் நாமே நம்மை தட்டி விட்டு செயல் புரிய ஆரம்பிக்க வேண்டும்.
நம்மீது அக்கரறையுள்ள நல்லவர்கள் நம்மை ஊக்குவித்தால் அதன் பலன் நிச்சயமுண்டு ஆனால் அழகாக இருக்கிறாய், நேரம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி நம்மை மகிழ்விப்பவர்களால் மயக்கமான மகிழ்ச்சியே கிடைக்கும், நீங்கள் தயாராகி விட்ட பின் முடிவு எப்படி இருந்தாலும் கவலைப்பட வேண்டாம், தோல்வியிலும் உற்சாகத்தை காணுங்கள், வெற்றியை கொண்டாடி பிறரோடு பகிர்ந்து கொள்வதை போல, தோல்வியை கொண்டாடி பகிர்ந்து கொண்டாலும் அது தவறாகாது.
செயல்களிலெல்லாம் உற்சாகம் இருக்க வேண்டும், செல்லும் பாதையிலிருந்து செய்யும் வேலைகள் வரையிலும் அனைத்தையும் உற்சாகமாக செய்வோம், களியாட்டங்களில் மட்டுமே உற்சாகத்தை கண்டால் நிமிடங்கள் செல்லும் போது அவை மறைந்து சோர்வை தந்துவிடும், தினசரி வேலைகளை செய்ய வேண்டிய பலமே உற்சாகத்திலிருந்தே பிறக்க வேண்டும், உற்சாகமில்லாமல் எதையும் நாம் செய்ய வேண்டாம்.
நமக்கு நாம்தான் ஜோசியக்காரன் எனவே நம்மிடமுள்ள நல்லவைகளை நினைத்து உற்சாகபடுவோம், நமக்கு நாம் அழகானவர்கள் தான் எனவே நம்மை தாழ்வாக நினைக்காமல் உற்சாகம் கொள்வோம், எதையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்காமல் நம்மிடமிருந்தே எதிர்பார்ப்போம், எது வேண்டுமோ அதற்கு தயாராவோம், வேண்டிய வாசல்களை திறந்தே வைப்போம் அவை எங்கிருந்தாலும் நம்மை வந்து ஒட்டிக்கொள்ளும்.
எது அழகு.?ஆணுக்கும் பெண்ணுக்கும்.!!
எல்லோரும் பெண்கள் பெருமையாகவே மதிக்கப்படுகிறார்கள் என்பதுடன் பெண்கள் மதிக்கப்படுவதையே ஆண்களும் விரும்புகின்றனர்.
ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்கு மரியாதையும் மதிப்பும் இருந்து கொண்டேதான் இருக்கிறது அந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்தால் நமக்கு வீரப்பெண்மனி ஜான்சி ராணியோ அல்லது வேலுநாச்சியாரோ கிடைத்திருப்பார்களா இல்லை அன்னை தெரசா தான் கிடைத்திருப்பாரா?
ஒரு ஆண் ஒரு பெண்ணை மிகவும் மதிப்போடு தான் பார்க்கிறான், நீங்கள் சொல்லலாம் பேருந்தில் தொடங்கி அலுவலகம் வரை தொல்லை, இருக்கதான் செய்கிறது அவை எல்லாம் வக்கிரம் கொண்ட ஆண் சமூகம் தானே இப்படி செய்கிறது சரி வருவோம். யாரோ ஒரிருவர் தவறு செய்வதால் மொத்த ஆண்களையும் குற்றம் சொல்வதா ஆண் என்பதால் பெற்ற தந்தையை வெறுத்து விடுகிறோமா என்ன?
சரி எத்தனையோ இடங்களில் ஆண்களும் பெண்களால் பாதிக்கபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர் என்ன... வெளியில் சொல்வதில்லை எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி இருப்பான் என்ன கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னு சொல்லிகிட்டு போவான் அது தான் அவனோட தன்னம்பிக்கை எந்த பிரச்சினையானாலும் அதை சமூகம் அறிந்துவிடக்கூடாது என நினைத்து பிரச்சினைகளை மறந்து விடுவான் அல்லது மறைத்து விடுவான் ஆனால் பெண்கள் அப்படியில்லை சின்ன பிரச்சினை என்றாலும் மற்றவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடத்தான் செய்கிறார்கள் ஒருவிதத்தில் பெண்களின் கண்ணீர்தான் அவர்களின் மிகப்பெரிய ஆயுதமும் அதே நேரத்தில் பலவீனமும் என்ன சரிதானே?
பெண்களின் மேல் அதிக அன்பும் போற்றுதலும் வைத்திருக்கிறான் என்பதை நான் இப்படித்தான் எடுத்துகொள்கிறேன் பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டாடிக்கொண்டே தான் இருக்கிறான் ஒரு பெண் பருவ மாற்றம் அடைந்து பூப்படைந்துவிட்டால் அதை விழாவாக கொண்டாடுகிறார்கள் அடுத்து திருமணம் முடிந்து ஒரு வாரிசை சுமக்க ஆரம்பிதவுடன் எத்தனை சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்கின்றார்கள். பெண் தாயாகும் போது அதை இந்த உலகம் எத்தனை சந்தோஷமாக கொண்டாடுகிறது யாராவது அதை வெறுக்கிறார்களா என்ன?
ஆண்கள் பெண்களை வெறும் அழகுப்பொருள்களாக மட்டுமே பார்க்கின்றனர் இருக்கலாம் ஆண்கள் அழகு என்பதை ஆராதிக்கதானே செய்கின்றனர் உங்கள் அழகை ஆராதிப்பது உங்களுக்கு பெருமைதானே உங்கள் அழகை மெருகூட்டதானே வித விதமான ஆடைகள் சிகையலங்காரங்கள் ஆபரணங்கள் இப்படி எல்லாமே சரி நீங்களே சொல்லுங்கள் ஒரு பெண்ணுக்கு எது அழகு? 10,000ரூபாய் பட்டுச்சேலையும் 10பவுண் நெக்லஸ் போட்டால் பெண்களுக்கு அழகு வந்துவிடுமா, இல்லை நாகரீகம் என்கிற பெயரில் அரைகுறை ஆடையும் டிஸ்கோ பப்பு என இருந்தால் அது அழகா ஒரு பெண்ணுக்கு மாங்கல்யம் என்பது எவ்வளவு அழகு தெரியுமா 10பவுண் நகையில் இல்லாத அழகு ஒரு ஆண் கட்டும் மஞ்சல் கயிறில் இருக்கிறது தெரியுமா? அது உங்களை கட்டுபடுத்துவதற்கு அல்ல அப்பொழுதும் உங்களை போற்றவை காக்கவே ஒரு தாலி கயிறு கழுத்தில் கிடந்தால் ரோட்டுல போறவங்க பார்த்தாலும் அடுத்த நிமிஷமே தாலி கண்ணில் பட்டதுமே அவனையறியாமல் அவன் தலை குனியும் அந்த தாலி உங்களுக்கு பெருமைதானே? அது உங்களை காக்கும் வேலிதானே இப்பெல்லாம் பெண்கள் தாலியை மறைத்துகொள்கிறார்கள் அதுதான் நாகரீகத்தின் உச்சமா என்ன தாலிதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் ஏன் திருமணம் செய்துகொள்கிறீர்கள் தவிர்த்து விடலாமே?
சரி உடை விஷயத்தில் தான் எவ்வளவு மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு சேலையில் இல்லாத அழகா அரைகுறை ஆடையில் இருக்கிறது ஒரு பெண்ணின் குணத்தை அவளின் உடையும் வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா எது நாகரீகம்? நாகரீகம் பிறந்த காலத்தில உடை இல்லாத போது துணிகளுக்கு பதிலாக இலைகளை கட்டிகொண்டு நடந்தனரே பின்னர் படிப்படியாக ஆடை தரித்து தங்கள் உடலை மறைத்துகொண்டனரே அப்படி வளர்ந்த நாகரீகம் மீண்டும் உள்ள ஆடைகளை குறைப்பது தான் நாகரீகமா என்ன உங்களின் உடைகளே கொண்டு இந்த சமுதாயம் மதிப்பிடும் என்பது தெரியாதா ஆள் பாதி ஆடை பாதி என்பதன் அர்த்தம் படித்த நல்ல பதவியில் உள்ள பெண்களுக்கு கூடவா தெரியாது இல்லை நாகரீகம் கண்னை மறைத்து விட்டதா. சிலர் நாகரீகம் எனும் பெயரில் அரைகுறை ஆடை இட்டு காண்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கை வைக்கிறார்கள் சரி நீங்களே சொல்லுங்க அழகா சேலை உடுத்தி மங்களகரமாய் இருப்பது அழகா இல்லை அரைகுறை ஆடையுடன் பார்ப்பவரின் உணர்ச்சிகளை தூண்டுவது அழகா?
அந்த காலத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்க்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள் நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்க்ள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை சரி குடும்ப நல நீதிமன்றம் வரை வந்திருக்கிறார்களே பிரச்சினைதான் என்னவென்று பார்த்தால் எனது கணவன் நான் டிவி பார்க்கும்போது டிவியை அனைத்துவிட்டார் என்றோ தூங்கும் போது குறட்டை விட்டார் எனவோ இருக்கும் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது விட்டுக்கொடுத்தல் சகிப்பு தன்மை புரிந்துகொள்ளும் தன்மை இவை எல்லாவற்றையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் நான் தொலைபேசியில் அழைதால் பேசவில்லை கடைக்கு அழைத்தேன் வரவில்லை இதெல்லாம் ஒரு காரணமா?
உங்களுக்கு தெரியாதாத இந்த காலத்தில் பொருளாதார தேவை என்பது மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது நீங்கள் உங்கள் கனவனோ அல்லது மனைவியையோ அலைபேசியில் அழைக்கிறீர்கள் ஒரு வேளை அலுவலக உயரதிகாரியிடம் அலுவலக பணியில் இருக்கும் போது எடுத்து பேச முடியாது இது ஆண் பெண் இருவருக்கும் தான் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் எடுத்து பேச முடியாது சத்தம் கேட்காத்தும் ஒரு காரணமாக இருக்கலாம் இதையெல்லாம் புரிந்துகொள்ள கூடிய விஷயம்தானே இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று குடும்ப நீதிமன்றம் செல்வது சரிதானா?
சரி அடுத்தது ஒருவர் மேல் ஒருவர் சந்தேகம் ஒரு குடும்பத்தில் பணப்பிரச்சினை வேறு சில பிரச்சினைகள் எல்லாமே நாம் தீர்த்து விடலாம் சந்தேகம் எனும் பேய் நுழைந்தால் பின்னர் எல்லாவற்றிலுமே சந்தேகம் தான் சுருக்கமாக சொல்லப்போனால் மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி அப்படித்தான் தொட்டதுக்கெல்லம் குற்றம் அதுக்காக தவறுகளை கண்டும் காணாமல் செல்வதில்லை இந்த உலகத்தில இருக்கிற எல்லா உயிரினங்களும் மற்ற சக உயிரினங்கள் மீது அன்பு வைத்திருக்கிறது. ஆனால் அவற்றுக்கு எல்லாம் ஐந்தறிவு தான் மனிதர்களாகிய நமக்கு ஆறாவது அறிவும் உண்டு இருந்தும் என்ன செய்ய நாம் தான் எதையும் ஆராய்ந்து பார்ப்பதில்லையே.
கணவன் மனைவி சம்பாஷனைகள் குறைந்து வருகிறது காரணம் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் இருவருக்குமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சல் இருக்கதான் செய்யும் ஆனால் இதில் ஆண்கள் மட்டும் மனைவியிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு அது உண்மைதான் ஒருவேளை அது அவனின் ஆளுமையை உணர்த்துவதற்காக கூட அப்படி நடக்கலாம் என்னைப்பொருத்த வரை ஆனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பாக இருங்கள். மனம் விட்டுப்பேசுங்கள், சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்கள் விட்டுக்கொடுக்கிறதால பெரிதா என்னங்க இழந்துற போறோம் விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும் .
ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும், பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிந்து கொள்ளுங்கள் நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை சரி ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம் இல்லையென்றால் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம் கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும் உங்களுக்கு தெரியுமா உளவியாலாகவும் மருத்துவ உலக அடிப்படையில் பார்த்தாலும் ஒரு ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் விரும்புகின்றனர் சரி ஆண்களை விட்டு விடுங்கள் நீங்க ஒரு தாய் உங்களுக்கு உங்க மகன் மேல் கொஞ்சம் அதிகமாகவே அன்பு இருக்கதான் செய்யும் சரி நீங்கள் ஒரு தந்தை உங்களுக்கு மகள் மேல் அன்பு அதிகாமவே தான் இருக்கும் இதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை நம்மை நாம் புரிந்துகொள்ள் முயற்சித்தாலே புரிந்துவிடும்
ஒரு ஆண் அல்லது பெண் இருவருக்குமே அழகு என்பது வெரும் நிறத்திலோ அல்லது விலையுயர்ந்த ஆடையிலோ ஆபரணங்களிலோ இல்லை அது நிரந்திரமும் இல்லை அது தானே இயற்கை வயது கூடும் தோறும் வாலிபம் மாறிக்கொண்டேதானே வருகிறது. புற அழகை விட்டு அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் அன்பால் ஆளுமை செய்வோம் விட்டுக்கொடுப்போம் ஆணும் பெண்ணும் ஒன்றுதான் பால் மட்டுமே வேற என்பதை புரிந்துகொள்வோம் ஒன்று படுவோம் மேம்படுவோம்.
ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்கு மரியாதையும் மதிப்பும் இருந்து கொண்டேதான் இருக்கிறது அந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்தால் நமக்கு வீரப்பெண்மனி ஜான்சி ராணியோ அல்லது வேலுநாச்சியாரோ கிடைத்திருப்பார்களா இல்லை அன்னை தெரசா தான் கிடைத்திருப்பாரா?
ஒரு ஆண் ஒரு பெண்ணை மிகவும் மதிப்போடு தான் பார்க்கிறான், நீங்கள் சொல்லலாம் பேருந்தில் தொடங்கி அலுவலகம் வரை தொல்லை, இருக்கதான் செய்கிறது அவை எல்லாம் வக்கிரம் கொண்ட ஆண் சமூகம் தானே இப்படி செய்கிறது சரி வருவோம். யாரோ ஒரிருவர் தவறு செய்வதால் மொத்த ஆண்களையும் குற்றம் சொல்வதா ஆண் என்பதால் பெற்ற தந்தையை வெறுத்து விடுகிறோமா என்ன?
சரி எத்தனையோ இடங்களில் ஆண்களும் பெண்களால் பாதிக்கபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர் என்ன... வெளியில் சொல்வதில்லை எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி இருப்பான் என்ன கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னு சொல்லிகிட்டு போவான் அது தான் அவனோட தன்னம்பிக்கை எந்த பிரச்சினையானாலும் அதை சமூகம் அறிந்துவிடக்கூடாது என நினைத்து பிரச்சினைகளை மறந்து விடுவான் அல்லது மறைத்து விடுவான் ஆனால் பெண்கள் அப்படியில்லை சின்ன பிரச்சினை என்றாலும் மற்றவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடத்தான் செய்கிறார்கள் ஒருவிதத்தில் பெண்களின் கண்ணீர்தான் அவர்களின் மிகப்பெரிய ஆயுதமும் அதே நேரத்தில் பலவீனமும் என்ன சரிதானே?
பெண்களின் மேல் அதிக அன்பும் போற்றுதலும் வைத்திருக்கிறான் என்பதை நான் இப்படித்தான் எடுத்துகொள்கிறேன் பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டாடிக்கொண்டே தான் இருக்கிறான் ஒரு பெண் பருவ மாற்றம் அடைந்து பூப்படைந்துவிட்டால் அதை விழாவாக கொண்டாடுகிறார்கள் அடுத்து திருமணம் முடிந்து ஒரு வாரிசை சுமக்க ஆரம்பிதவுடன் எத்தனை சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்கின்றார்கள். பெண் தாயாகும் போது அதை இந்த உலகம் எத்தனை சந்தோஷமாக கொண்டாடுகிறது யாராவது அதை வெறுக்கிறார்களா என்ன?
ஆண்கள் பெண்களை வெறும் அழகுப்பொருள்களாக மட்டுமே பார்க்கின்றனர் இருக்கலாம் ஆண்கள் அழகு என்பதை ஆராதிக்கதானே செய்கின்றனர் உங்கள் அழகை ஆராதிப்பது உங்களுக்கு பெருமைதானே உங்கள் அழகை மெருகூட்டதானே வித விதமான ஆடைகள் சிகையலங்காரங்கள் ஆபரணங்கள் இப்படி எல்லாமே சரி நீங்களே சொல்லுங்கள் ஒரு பெண்ணுக்கு எது அழகு? 10,000ரூபாய் பட்டுச்சேலையும் 10பவுண் நெக்லஸ் போட்டால் பெண்களுக்கு அழகு வந்துவிடுமா, இல்லை நாகரீகம் என்கிற பெயரில் அரைகுறை ஆடையும் டிஸ்கோ பப்பு என இருந்தால் அது அழகா ஒரு பெண்ணுக்கு மாங்கல்யம் என்பது எவ்வளவு அழகு தெரியுமா 10பவுண் நகையில் இல்லாத அழகு ஒரு ஆண் கட்டும் மஞ்சல் கயிறில் இருக்கிறது தெரியுமா? அது உங்களை கட்டுபடுத்துவதற்கு அல்ல அப்பொழுதும் உங்களை போற்றவை காக்கவே ஒரு தாலி கயிறு கழுத்தில் கிடந்தால் ரோட்டுல போறவங்க பார்த்தாலும் அடுத்த நிமிஷமே தாலி கண்ணில் பட்டதுமே அவனையறியாமல் அவன் தலை குனியும் அந்த தாலி உங்களுக்கு பெருமைதானே? அது உங்களை காக்கும் வேலிதானே இப்பெல்லாம் பெண்கள் தாலியை மறைத்துகொள்கிறார்கள் அதுதான் நாகரீகத்தின் உச்சமா என்ன தாலிதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் ஏன் திருமணம் செய்துகொள்கிறீர்கள் தவிர்த்து விடலாமே?
சரி உடை விஷயத்தில் தான் எவ்வளவு மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு சேலையில் இல்லாத அழகா அரைகுறை ஆடையில் இருக்கிறது ஒரு பெண்ணின் குணத்தை அவளின் உடையும் வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா எது நாகரீகம்? நாகரீகம் பிறந்த காலத்தில உடை இல்லாத போது துணிகளுக்கு பதிலாக இலைகளை கட்டிகொண்டு நடந்தனரே பின்னர் படிப்படியாக ஆடை தரித்து தங்கள் உடலை மறைத்துகொண்டனரே அப்படி வளர்ந்த நாகரீகம் மீண்டும் உள்ள ஆடைகளை குறைப்பது தான் நாகரீகமா என்ன உங்களின் உடைகளே கொண்டு இந்த சமுதாயம் மதிப்பிடும் என்பது தெரியாதா ஆள் பாதி ஆடை பாதி என்பதன் அர்த்தம் படித்த நல்ல பதவியில் உள்ள பெண்களுக்கு கூடவா தெரியாது இல்லை நாகரீகம் கண்னை மறைத்து விட்டதா. சிலர் நாகரீகம் எனும் பெயரில் அரைகுறை ஆடை இட்டு காண்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கை வைக்கிறார்கள் சரி நீங்களே சொல்லுங்க அழகா சேலை உடுத்தி மங்களகரமாய் இருப்பது அழகா இல்லை அரைகுறை ஆடையுடன் பார்ப்பவரின் உணர்ச்சிகளை தூண்டுவது அழகா?
அந்த காலத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்க்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள் நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்க்ள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை சரி குடும்ப நல நீதிமன்றம் வரை வந்திருக்கிறார்களே பிரச்சினைதான் என்னவென்று பார்த்தால் எனது கணவன் நான் டிவி பார்க்கும்போது டிவியை அனைத்துவிட்டார் என்றோ தூங்கும் போது குறட்டை விட்டார் எனவோ இருக்கும் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது விட்டுக்கொடுத்தல் சகிப்பு தன்மை புரிந்துகொள்ளும் தன்மை இவை எல்லாவற்றையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் நான் தொலைபேசியில் அழைதால் பேசவில்லை கடைக்கு அழைத்தேன் வரவில்லை இதெல்லாம் ஒரு காரணமா?
உங்களுக்கு தெரியாதாத இந்த காலத்தில் பொருளாதார தேவை என்பது மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது நீங்கள் உங்கள் கனவனோ அல்லது மனைவியையோ அலைபேசியில் அழைக்கிறீர்கள் ஒரு வேளை அலுவலக உயரதிகாரியிடம் அலுவலக பணியில் இருக்கும் போது எடுத்து பேச முடியாது இது ஆண் பெண் இருவருக்கும் தான் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் எடுத்து பேச முடியாது சத்தம் கேட்காத்தும் ஒரு காரணமாக இருக்கலாம் இதையெல்லாம் புரிந்துகொள்ள கூடிய விஷயம்தானே இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று குடும்ப நீதிமன்றம் செல்வது சரிதானா?
சரி அடுத்தது ஒருவர் மேல் ஒருவர் சந்தேகம் ஒரு குடும்பத்தில் பணப்பிரச்சினை வேறு சில பிரச்சினைகள் எல்லாமே நாம் தீர்த்து விடலாம் சந்தேகம் எனும் பேய் நுழைந்தால் பின்னர் எல்லாவற்றிலுமே சந்தேகம் தான் சுருக்கமாக சொல்லப்போனால் மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி அப்படித்தான் தொட்டதுக்கெல்லம் குற்றம் அதுக்காக தவறுகளை கண்டும் காணாமல் செல்வதில்லை இந்த உலகத்தில இருக்கிற எல்லா உயிரினங்களும் மற்ற சக உயிரினங்கள் மீது அன்பு வைத்திருக்கிறது. ஆனால் அவற்றுக்கு எல்லாம் ஐந்தறிவு தான் மனிதர்களாகிய நமக்கு ஆறாவது அறிவும் உண்டு இருந்தும் என்ன செய்ய நாம் தான் எதையும் ஆராய்ந்து பார்ப்பதில்லையே.
கணவன் மனைவி சம்பாஷனைகள் குறைந்து வருகிறது காரணம் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் இருவருக்குமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சல் இருக்கதான் செய்யும் ஆனால் இதில் ஆண்கள் மட்டும் மனைவியிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு அது உண்மைதான் ஒருவேளை அது அவனின் ஆளுமையை உணர்த்துவதற்காக கூட அப்படி நடக்கலாம் என்னைப்பொருத்த வரை ஆனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பாக இருங்கள். மனம் விட்டுப்பேசுங்கள், சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்கள் விட்டுக்கொடுக்கிறதால பெரிதா என்னங்க இழந்துற போறோம் விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும் .
ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும், பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிந்து கொள்ளுங்கள் நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை சரி ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம் இல்லையென்றால் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம் கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும் உங்களுக்கு தெரியுமா உளவியாலாகவும் மருத்துவ உலக அடிப்படையில் பார்த்தாலும் ஒரு ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் விரும்புகின்றனர் சரி ஆண்களை விட்டு விடுங்கள் நீங்க ஒரு தாய் உங்களுக்கு உங்க மகன் மேல் கொஞ்சம் அதிகமாகவே அன்பு இருக்கதான் செய்யும் சரி நீங்கள் ஒரு தந்தை உங்களுக்கு மகள் மேல் அன்பு அதிகாமவே தான் இருக்கும் இதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை நம்மை நாம் புரிந்துகொள்ள் முயற்சித்தாலே புரிந்துவிடும்
ஒரு ஆண் அல்லது பெண் இருவருக்குமே அழகு என்பது வெரும் நிறத்திலோ அல்லது விலையுயர்ந்த ஆடையிலோ ஆபரணங்களிலோ இல்லை அது நிரந்திரமும் இல்லை அது தானே இயற்கை வயது கூடும் தோறும் வாலிபம் மாறிக்கொண்டேதானே வருகிறது. புற அழகை விட்டு அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் அன்பால் ஆளுமை செய்வோம் விட்டுக்கொடுப்போம் ஆணும் பெண்ணும் ஒன்றுதான் பால் மட்டுமே வேற என்பதை புரிந்துகொள்வோம் ஒன்று படுவோம் மேம்படுவோம்.
விடலைப் பருவத்தினரின் பலவீனம்
விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்ல, இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெறாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய்விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும், அது முதல் காதலாகவும் சொல்லப்படாத பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும், தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும், தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது, அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக, இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும். அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி, தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர், சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை, வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்து, அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று, திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை விட்டுவிடுவோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்... ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால்... அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே, காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு. நமக்குள்ள வருமானம், படிப்பு, மன உறுதி, உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள், தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும், அது முதல் காதலாகவும் சொல்லப்படாத பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும், தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும், தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது, அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக, இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும். அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி, தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர், சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை, வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்து, அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று, திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை விட்டுவிடுவோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்... ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால்... அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே, காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு. நமக்குள்ள வருமானம், படிப்பு, மன உறுதி, உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள், தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
காதலிக்கவும், காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலும், காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பதுதான் நிச்சயமான உண்மை.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாக பார்க்கிறோம். எனவே, படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாக பார்க்கிறோம். எனவே, படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.
குடும்பத்தில் ஏற்படுகின்ற தேவையில்லாத பிரச்சினைகளை சமாளி்ப்பதற்கு
பிரச்சனை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சனை இல்லாதவன் மனிதனே இல்லை` என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எவ்விடத்திலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சனைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.
அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சனைக்குரிய நபரையோ பிரச்சனையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சனை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி காதலித்துத் திருமணம் முடித்தவர்களாகட்டும் பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சனை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய வேண்டிய சாதனை தான்.
"இல்லவே இல்லை நாங்கள் இதுநாள்வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்` எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது.
இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` எனக் கூறுவார்கள். தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.
இவ்விடயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம். கணவனின் தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பதற்கான சில வழிகளைக் கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். அந்தக் காலத்தில் கணவன் வேலைமுடிந்து வரும்போது இன்முகத்துடன் வரவேற்று உபசரியுங்கள் என்று கூறினார்கள். இந்தக் காலத்தில் கணவனெல்லவா உபசரிக்க வேண்டியுள்ளது. எனவே பழைய புராணத்தை இப்பொழுதும் பாடிக்கொண்டிருக்க முடியாது. கணவன் மனைவி இருவமே வேலைக்குச் செல்பவர்களாக தற்போது காணப்படுகின்றனர்.
அவ்வாறு இல்லாவிடினும் தற்போதைய நிலைமைகளில் குடும்பத்தை கொண்டு நடாத்துவது மிகக்கடினம். இவ்வாறு இருவருமே தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கூடியவரை மனைவி கணவனுக்கு முன் வேலை முடிந்த வந்துவிடுவது நல்லது. காரணம் கணவன் வேலையால் வரும்போது உங்களைக் காணும் பட்சத்தில் மிகுந்து மனமகிழ்ச்சி அடைவார். அதுவும் நீங்கள் அவர்களது மனதுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகளை கதைத்துக் கொண்டே அவரது சேட், ஷீக்களை கழற்றிவிடும் போது சொல்லவும் வேண்டுமா அவர்களது சந்தோசத்தை அதேபோல் கணவன் தனது வேலைப்பளுவைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடும் போது அவர்களது சுமைகளைப்பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக நீங்களும் வேலை பார்க்கிறீர்கள் என்கின்ற தலைக்கனத்தில் "எனக்கும் வேலை தான்“ நான் அதையெல்லாம் முடித்து வந்த வீட்டு வேலைகளைப் பார்க்கவில்லையா?` என்று கூறாதீர் கள். இது அவர்களின் சினத்தை இன்னும் அதிகப்படுத்தம்.
அதுமட்டுமல்லாது நீங்கள் சிலசமயங்களில் அவர்களைவிட அதிக சம்பளம் உழைக்கக்கூடும். ஒரு போதும் அந்தத் திமிரில் கதைத்து விடாதீர்கள் உங்கள் வாழ்க்கையே இருண்டு விடும். வேலை முடிந்து வரும் கணவனிடம் உங்கள் குறைகளை அடுக்காதீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் மதியம் சமையலில் ஈடுபடும் போது உப்பு முடிந்திருப்பதை அவதானிப்பீர்கள். அதைக் கணவன் வீட்டுக்கு வந்ததம் "ஒரு கிழமையா உப்பு முடியப்போகுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறன். அதைக் கொஞ்சமாவது காதில் விழுத்தினால் தானே` என்று பொரிந்து தள்ளாதீர்கள்.
உங்களுடன் படித்த அல்லது வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் பழகும் போது கணவருக்கு தெரியும்படியாக அவருக்குக்கூட அறிமுகப் படுத்திவிட்டு பழகுங்கள். இதைவிடுத்து உங்கள் கணவருக்கு பிற ஆடவருடன் நான் பழகுவது பிடிக்குமோ என நீங்களாகவே நினைத்துப் பயந்து அவர்களுடன் ஒழித்துக் கதைப்பதால் எப்போதாவது கணவருக்கு நீங்கள் பழகுவது தெரிய வந்தால் தேவையில்லாத சந்தேகங்களுக்கு வித்திடும். எனவே வெளிப்படையாக இருங்கள். அதை உங்கள் கணவர் புரிந்து கொள்ளாவிடில் அது அவரது பலவீனம் அல்லது உங்கள் தலைவிதி உங்களுடன் இருக்கும் உங்கள் தாய் தந்தையரைப்பற்றியோ விசேடமாக உங்கள் மாமா மாமியைப் பற்றியோ தேவையில்லாமல் முறையிடாதீர்கள்.
கூடியவரை அவர்களை அனுசரித்துப்போங்கள். அதிகளவான குடும்பங்களில் பிரச்சினை இவர்கள் மூலம் தான் ஆரம்பிக்கின்றது. உங்கள் கணவனிடம் குறைகள் காணுமிடத்து குறிப்பாக அவர் நடத்தையில் சந்தேகம் வரும்போது "அவர் அப்படிச் செய்யக்கூடியவர் தானா?` என்று உங்களுக்குள்ளேயே சுயமதிப்பீடு செய்து முடிவெடுங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் அவருடன் அதுபற்றி நேரடியாகக் கதையுங்கள். தேவையில்லாமல் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ இது பற்றி கதைக்காதீர்கள்.
மிக முக்கியமான விடயம் என்னவெனில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான தாம்பத்திய உறவு தான். அதிகமான குடும்பங்களில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையில் தேவையற்ற சச்சரவுகள் எழும். அதற்கு மூல காரணம் படுக்கையறையில் ஏற்பட்ட திருப்தியளிக்காமையாகத் தான் இருக்கும்.. பொதுவாக ஆண்களின் செக்ஸ் ஆசைகளைப்பற்றி ஓரளவாவது எழுத்து ஊடகங்கள் மூலம் அறிந்து வைத்திருப்பது நல்லது. அதற்கேற்றால் போல் செயற்படுங்கள். அதிகமாக ஆண்கள் சிறு சிறு செக்ஸ் விளையாட்டுக்களில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் சமைக்கும் போதோ அல்லது துணிதுவைக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோ வந்த குழந்தைப்பிள்ளைகளைப் போல் சீண்டுவார்கள். நீங்கள் அருவருக்காதீர்கள். அல்லது அறவே நாட்டம் இல்லாதது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வேறு விடயங்களுக்கு மறுப்பது வேறு இவ்விடயத்தில் மறுப்பது வேறுவிதமாக அமைந்து விடும். இது ஆசையாக உங்களை அணுகும் கணவரை பல மடங்கு தாக்கும். அவர்கள் மனமுடைந்து விடுவார்கள். படுக்கையறைதான் செக்ஸ் இற்குரிய இடமென்ற கருதாதீர்கள். வீட்டின் மற்றய இடங்கள் தான் அதிகளவான இன்பத்தை உண்டு பண்ணும். ஆக மொத்தத்தில் உங்கள் கணவரைப் புரிந்து நடவுங்கள் இல்லறம் சிறக்கும்.











கருத்துரையிடுக